×

தமிழ்நாடு அமெச்சூர் கபடி சங்கத்துக்கு தேர்தல் நடத்த இடைக்கால தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: தமிழ்நாடு அமெச்சூர் கபடி சங்கத்துக்கு தேர்தல் நடத்த சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. வரும் 22-ல் தேர்தல் நடத்தப்படும் என்ற அறிவிப்புக்கு எதிராக கபடி வீரர் திருவேல் என்பவர் மனு தாக்கல் செய்தார். கபடி பற்றி போதிய நிபுணத்துவம் இல்லாதவர்கள் 10 ஆண்டுக்கும் மேல் தலைவர், செயலாளர் பதவியில் இருக்கின்றனர் என அதில் தெரிவித்தார்….

The post தமிழ்நாடு அமெச்சூர் கபடி சங்கத்துக்கு தேர்தல் நடத்த இடைக்கால தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம் appeared first on Dinakaran.

Tags : Madras High Court ,Tamil Nadu Amateur Kabaddi Association ,Chennai ,Chennai High Court ,Dinakaran ,
× RELATED யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி