×

திருவேற்காட்டில் ஓட்டலில் அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு வயிற்றுப்போக்கு

திருவேற்காடு: திருவேற்காட்டில் உள்ள எஸ்.எஸ்.பாண்டியன் ஓட்டலில் அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. ஓட்டலில் அசைவ உணவு சாப்பிட்ட ஸ்ரீதர்(22), பரத்குமார்(20) ஆகியோருக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஓட்டல் மீது நடவடிக்கை எடுக்க திருவேற்காடு போலீசில் பாதிக்கப்பட்ட 2 பேர் புகார் அளித்துள்ளனர். …

The post திருவேற்காட்டில் ஓட்டலில் அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு வயிற்றுப்போக்கு appeared first on Dinakaran.

Tags : Tiruveludad ,Tiruvaruvadu ,Tiruveluvattu ,Pandeon Cafe ,Srither ,Thiruvedad ,
× RELATED 5 லிட்டர் பால் விலை உயர்வு மக்களை...