சென்னை: மாணவர்கள் கோடை விடுமுறையில் நீர்நிலைகளுக்கு செல்லும் பொழுது கவனமாக இருக்க வேண்டும் என அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவுறுத்தியுள்ளார். விளையாட்டுப் போட்டிகளில் கவனம் செலுத்த வேண்டும். பெற்றோர்கள், பிள்ளைகளின் திறமைகளை அடையாளம் காணும் விடுமுறையாக இதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார். …
The post மாணவர்கள் கோடை விடுமுறையில் நீர்நிலைகளுக்கு செல்லும் பொழுது கவனமாக இருக்க வேண்டும்: அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவுறுத்தல் appeared first on Dinakaran.