திருச்சி: திருச்சி பனையபுரத்தில் சரக்கு வாகனம் மீது மணல் லாரி மோதிய விபத்தில் உயிரிழப்பு 4 ஆக அதிகரித்துள்ளது. சூர்யா, லட்சுமி நிகழ்விடத்திலேயே உயிரிழந்த நிலையில், மருத்துவமனையில் சத்யானந்தம், சிறுமி அச்சுதா பலியாகினர். …
The post திருச்சி அருகே சரக்கு வாகனம் மீது மணல் லாரி மோதிய விபத்தில் உயிரிழப்பு 4 ஆக அதிகரிப்பு..!! appeared first on Dinakaran.