×

சென்னை பூவிருந்தவல்லி அருகே தனியார் பிளாஸ்டிக் குடோனில் பயங்கர தீ விபத்து

சென்னை: சென்னை பூவிருந்தவல்லி அருகே அகரமேல் பகுதியில் தனியார் பிளாஸ்டிக் குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பிளாஸ்டிக் பொருட்கள் எரிந்து கரும்புகை வெளியேறுவதால் மூச்சுத்திணறல் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. …

The post சென்னை பூவிருந்தவல்லி அருகே தனியார் பிளாஸ்டிக் குடோனில் பயங்கர தீ விபத்து appeared first on Dinakaran.

Tags : Poovindavalli, Chennai ,CHENNAI ,Akaramel ,
× RELATED மாட்டு தொழுவங்களுக்கு இனி லைசென்ஸ் வாங்க வேண்டும்