×

9 துறைமுகங்களில் 2-ம் எண் புயல் கூண்டு: வானிலை ஆய்வு மையம்

சென்னை: சென்னை, கடலூர், தூத்துக்குடி, எண்ணூர், பாம்பன், நாகை, காட்டுப்பள்ளி,காரைக்கால் , புதுச்சேரி  துறைமுகங்களில் 2-ம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. வங்க கடலில் அசானி புயல் உருவானதை குறிக்கும் வகையில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றபட்டுள்ளது…

The post 9 துறைமுகங்களில் 2-ம் எண் புயல் கூண்டு: வானிலை ஆய்வு மையம் appeared first on Dinakaran.

Tags : Met Office ,Chennai ,Cuddalore ,Thoothukudi ,Ennore ,Pamban ,Nagai ,Kattupally ,Karaikal ,Puducherry ,Meteorological Department ,
× RELATED கடலூர் பெண் இறப்பு குறித்து பொய்யான...