×

செங்கல்பட்டில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் 25 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி..!

செங்கல்பட்டு : செங்கல்பட்டில் உள்ள சத்யசாய் மருத்துவ கல்லூரியில் 25 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. லேசான அறிகுறிகள் மட்டுமே உள்ள நிலையில் 25 மாணவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடங்கிய நிலையில் மாணவர்களுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் தொற்று கண்டறியப்பட்டுள்ளது….

The post செங்கல்பட்டில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் 25 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி..! appeared first on Dinakaran.

Tags : Private Medical College ,Chengalpat ,Chengalbatu ,Satyasai Medical College ,Chengalbatam ,Dinakaran ,
× RELATED ஆன்லைன் ரம்மி விளையாடி பணத்தை இழந்த...