×

தமிழக அரசு மருத்துவர்கள், தங்களுக்கு ஊதிய உயர்வு அளித்திட வேண்டும் என்று தொடர்ந்து போராடி வருகின்றனர்.: சசிகலா

சென்னை: தமிழக அரசு மருத்துவர்கள், தங்களுக்கு ஊதிய உயர்வு அளித்திட வேண்டும் என்று தொடர்ந்து போராடி வருகின்றனர் என்று வி.கே.சசிகலா கூறியுள்ளார். அவர்களின் நியாயமான கோரிக்கையை உடனே நிறைவேற்றிட தமிழக அரசு முன் வர வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். …

The post தமிழக அரசு மருத்துவர்கள், தங்களுக்கு ஊதிய உயர்வு அளித்திட வேண்டும் என்று தொடர்ந்து போராடி வருகின்றனர்.: சசிகலா appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu government ,Chennai ,V.M. ,K.K. Sasigala ,Sasigala ,
× RELATED மலைச்சரிவுகளைத் தடுத்து மக்களைக்...