×

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு: அதிமுக நிர்வாகி சஜீவனிடம் 2-ம் நாளாக விசாரணை

நீலகிரி: கொடநாடு கொலை, கொள்ளை விபத்து தொடர்பாக அதிமுக நிர்வாகி சஜீவனிடம் 2-ம் நாளாக விசாரணை நடைபெற்று வருகிறது. கோவை பிஆர்எஸ் மைதானத்தில் நேற்று 7 மணி நேரம் விசாரணை நடைபெற்ற நிலையில் இன்றும் விசாரணை நடக்கிறது.  …

The post கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு: அதிமுக நிர்வாகி சஜீவனிடம் 2-ம் நாளாக விசாரணை appeared first on Dinakaran.

Tags : Kodanadu ,Chief Executive ,Sajiva ,Nilgiri ,Govai ,Sajivan ,Dinakaran ,
× RELATED கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில்...