×

ஏப்.25-ம் தேதி நிலவரப்படி 21.55 மில்லியன் டன் நிலக்கரி கையிருப்பு உள்ளது: ஒன்றிய அமைச்சர் பிரகலாத் ஜோஷி தகவல்

டெல்லி: ஏப்ரல் 25-ம் தேதி நிலவரப்படி அனல்மின் நிலையங்களில் 21.55 மில்லியன் டன் நிலக்கரி இருப்பு உள்ளது என ஒன்றிய அமைச்சர் பிரகலாத் ஜோஷி தகவல் தெரிவித்தார். 9 நாட்களுக்கு தேவையான நிலக்கரி இருப்பு உள்ளதாகவும், 72.5 மில்லியன் டன் நிலக்கரி கையிருப்பு உள்ளதால் யாரும் பீதியடைய வேண்டாம் என்றும் ஒன்றிய அமைச்சர் கூறினார்.  …

The post ஏப்.25-ம் தேதி நிலவரப்படி 21.55 மில்லியன் டன் நிலக்கரி கையிருப்பு உள்ளது: ஒன்றிய அமைச்சர் பிரகலாத் ஜோஷி தகவல் appeared first on Dinakaran.

Tags : Union Minister ,Pragalad Joshi ,Delhi ,Union ,Pragalat Joshi ,Dinakaran ,
× RELATED சர்வர் கோளாறால் மைக்ரோசாஃப்ட்...