- எறையூர், பெரம்பலூர் மாவட்டம்
- பெரம்பலூர்
- எராயூர்
- பெரம்பலூர் மாவட்டம்
- திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலை
பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் எறையூரில் கார் மீது லாரி மோதியதில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்டம் எறையூரில் கரூரிலிருந்து சீர்காழி சென்ற கார் மீது பின்னால் வந்த லாரி மோதியதில் முன்னாள் சென்ற டிப்பர் லாரியில் கார் சிக்கி 4 பேர் இறந்தனர்….
The post பெரம்பலூர் மாவட்டம் எறையூரில் கார் மீது லாரி மோதியதில் 4 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.