×

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கோவில்பட்டி சார்பு ஆய்வாளர் நீதிமன்றத்தில் சாட்சியம்: வழக்கு ஏப். 28க்கு ஒத்திவைப்பு

மதுரை: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கோவில்பட்டி சார்பு ஆய்வாளர் நீதிமன்றத்தில் சாட்சியம் அளிக்கப்பட்டுள்ளது. ஜெயராஜ், பென்னிக்ஸ் உயிரிழப்பு தொடர்பாக வழக்குப்பதிவு செய்த விவரத்தை ஆய்வாளர் சாட்சியமாக பதிவு செய்தார். சார்பு ஆய்வாளர் முருகன் சாட்சியம் அளித்ததை அடுத்து வழக்கை ஏப்ரல் 28க்கு மதுரை நீதிமன்றம் ஒத்திவைத்தது….

The post சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கோவில்பட்டி சார்பு ஆய்வாளர் நீதிமன்றத்தில் சாட்சியம்: வழக்கு ஏப். 28க்கு ஒத்திவைப்பு appeared first on Dinakaran.

Tags : Satankulam ,Kovilbatti ,Madurai ,Court ,Jayaraj ,Pennics ,Dinakaran ,
× RELATED உளவியல் ஆலோசனை கூட்டம்