×

டெல்லியில் பொது இடங்களில் மாஸ்க் அணியாவிட்டால் ரூ.500 அபராதம்.: அம்மாநில அரசு உத்தரவு

டெல்லி: டெல்லியில் பொது இடங்களில் மாஸ்க் அணியாவிட்டால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது. 4 சக்கர வாகனங்களில் மாஸ்க் இல்லாமல் பயணிப்போருக்கு அபராதம் பொருந்தாது எனவும் தகவல் தெரிவித்துள்ளது. …

The post டெல்லியில் பொது இடங்களில் மாஸ்க் அணியாவிட்டால் ரூ.500 அபராதம்.: அம்மாநில அரசு உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Delhi ,state government ,
× RELATED முத்திரைத்தாள் வரி வசூலிப்பது என்பது...