×

மக்கள் நல்வாழ்வுத்துறையில் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான பணிகள் தொடங்கப்பட்டது: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சு

சென்னை: கிருஷ்ணகிரி மருத்துவக் கல்லூரியில் கூடுதல் சிறப்புப் பிரிவை அமைப்பதற்கான பணிகள் உடனடியாக தொடங்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். மக்கள் நல்வாழ்வுத்துறையில் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன என அமைச்சர் தெரிவித்தார். கிருஷ்ணகிரி தொகுதி மல்லிநாயனப்பள்ளி கிராமத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் தரம் உயர்த்தப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். …

The post மக்கள் நல்வாழ்வுத்துறையில் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான பணிகள் தொடங்கப்பட்டது: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சு appeared first on Dinakaran.

Tags : Minister ,Ma. Suframanian ,Chennai ,Krishnagiri Medical College ,Maharashtra ,Subramanian ,Ma ,
× RELATED மெத்தாம்பெட்டமின் விற்றவர் சிக்கினார்