×

கிருஷ்ணகிரி ஆட்சியர் அலுவலகம் கட்ட எடுக்கப்பட்ட நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கைகளை ரத்து செய்தது ஐகோர்ட்..!!

சென்னை: கிருஷ்ணகிரி ஆட்சியர் அலுவலகம் கட்ட மேற்கொண்ட நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கைகளை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. கிருஷ்ணகிரி ஆட்சியர் அலுவலகம் கட்ட 2005ம் ஆண்டு தமிழ்நாடு அரசு நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கைகளை எதிர்த்து நில உரிமையாளர்கள் சார்பில் ஐகோர்ட்டில் வழக்குகள் தொடரப்பட்டன. நிலம் கையகப்படுத்தும் திட்டத்தின் கீழ் அவசர தேவை திட்டமாக ஆட்சியர் அலுவலக கட்டுமான பணி வரக்கூடாது என நீதிபதி தெரிவித்தார். …

The post கிருஷ்ணகிரி ஆட்சியர் அலுவலகம் கட்ட எடுக்கப்பட்ட நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கைகளை ரத்து செய்தது ஐகோர்ட்..!! appeared first on Dinakaran.

Tags : Krishnagiri ruler ,Chennai ,Chennai High Court ,Krishnagiri ruler's ,Krishnagiri Ruler's Office ,iCort ,Dinakaran ,
× RELATED மதில் சுவர் பிரச்சனையில் சமரசம்...