×

மதுரை வைகையாற்றில் நெரிசலில் சிக்கி இறந்த 2 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் உத்தரவு: அமைச்சர் மூர்த்தி பேட்டி

மதுரை: மதுரை வைகையாற்றில் நெரிசலில் சிக்கி இறந்த 2பேர் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் வழங்க முதல்வர் உத்தரவிட்டார். காயமடைந்த 11 பேருக்கு தலா ரூ.1 லட்சம் வழங்கவும் முதல்வர் உத்தரவிட்டார் என மதுரையில் அமைச்சர் மூர்த்தி பேட்டியளித்தார்….

The post மதுரை வைகையாற்றில் நெரிசலில் சிக்கி இறந்த 2 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் உத்தரவு: அமைச்சர் மூர்த்தி பேட்டி appeared first on Dinakaran.

Tags : CM ,Madurai Vaigaiyar ,Minister ,Murthy ,Madurai ,Chief Minister ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டில் அதிகபட்சமாக...