×

பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை வழக்கு: 4 பேர் மீது குண்டாஸ்

வேலூர்: வேலூரில் பெண் மருத்துவரை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 4 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பாலியல் வன்கொடுமை வழக்கில் சிறையில் உள்ள மணிகண்டன், சந்தோஷ், பார்த்திபன் மற்றும் பரத் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது….

The post பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை வழக்கு: 4 பேர் மீது குண்டாஸ் appeared first on Dinakaran.

Tags : Vellore ,Dinakaraan ,
× RELATED உல்லாசமாக இருந்துவிட்டு ஏமாற்ற...