×

கோடநாடு கொள்ளை கொலை வழக்கு: அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஆறுக்குட்டியிடம் நடந்த விசாரணை நிறைவு.!

சென்னை: கோடநாடு கொள்ளை கொலை வழக்கு தொடர்பாக அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஆறுக்குட்டியிடம் நடந்த விசாரணை நிறைவு பெற்றுள்ளது. கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஆறுக்குட்டியிடம் ஏற்கனவே 3 ஆண்டுகளுக்கு முன் விசாரணை நடத்திய நிலையில், இன்று மீண்டும் சாரணை மேற்கொள்ளப்பட்டது. காவலர் பயிற்சி மையத்துக்கு வரவழைத்து தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில், கோடநாடு கொள்ளை கொலை வழக்கு தொடர்பாக அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஆறுக்குட்டியிடம் கடந்த 5 மணி நேரத்திற்கும் மேலாகதனிப்படை போலீசார் நடத்திய விசாரணை நிறைவு பெற்றுள்ளது. போலிசாரின் விசாரணை நேர்மையாக நடைபெறுகிறது….

The post கோடநாடு கொள்ளை கொலை வழக்கு: அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஆறுக்குட்டியிடம் நடந்த விசாரணை நிறைவு.! appeared first on Dinakaran.

Tags : Codanadu ,MLA ,Rakkumudthi ,Chennai, ,PTI ,Kodanadu ,Arakkuthi ,Godanad ,Rakumputty ,
× RELATED அலுவலகம் பூட்டப்பட்டிருப்பதால்...