×

கன்னியாகுமரி அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியை மதமாற்றம் செய்ய முயற்சி: துறைரீதியான நடவடிக்கை எடுக்ககோரி ஆட்சியர் உத்தரவு

கன்னியாகுமரி: கண்ணாட்டுவிளை அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியை மதமாற்றம் செய்ய முயன்றதாக மாணவி புகார் அளித்தார். தையல் ஆசிரியை பியட்றிஸ் தங்கம் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க குமரி ஆட்சியர் அரவிந்த் உத்தரவிட்டார். மாணவி காவல்துறையிடம் புகார் கூறும் வீடியோ வெளியான நிலையில் நடவடிக்கை எடுக்க ஆட்சியர் உத்தரவிட்டார்.  …

The post கன்னியாகுமரி அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியை மதமாற்றம் செய்ய முயற்சி: துறைரீதியான நடவடிக்கை எடுக்ககோரி ஆட்சியர் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Kanyakumari Govt High School ,Kanyakumari ,Kannattuvilai Government Higher Secondary School ,Beatrice Thangam ,Kanyakumari government high school ,Dinakaran ,
× RELATED திற்பரப்பு அருவியில் 3-வது நாளாக குளிக்கத் தடை..!!