சென்னை: முன்னெச்சரிக்கை தடுப்பூசியை இலவசமாக மக்களுக்கு செலுத்த திமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கேட்டுக் கொண்டுள்ளார். மாநில அரசின் நிதியில் இருந்து முன்னெச்சரிக்கை தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். கொள்முதல் நிலையத்தில் மழையால் சேதமடைந்த நெல் மூட்டைகளுக்கு உரிய நிவாரணம் தர வேண்டும் எனவும் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். …
The post முன்னெச்சரிக்கை தடுப்பூசியை இலவசமாக மக்களுக்கு செலுத்த திமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஓ.பி.எஸ். வேண்டுகோள் appeared first on Dinakaran.