சென்னை: அயோத்தியா மண்டபத்தில் பக்தர்கள் தொடர்ந்து மண்டபத்துக்குள் சென்று வழிபட அனுமதிக்கப்படுவர் என தமிழக அரசு கூறியுள்ளது. சட்டம், ஒழுங்கு பிரச்சினை ஏற்படுத்தியதாக கைது செய்யப்பட்ட 52 பேரும் விடுவிக்கப்பட்டதாகவும் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது….
The post அயோத்தியா மண்டபத்தில் பக்தர்கள் தொடர்ந்து மண்டபத்துக்குள் சென்று வழிபட அனுமதி: தமிழக அரசு appeared first on Dinakaran.