×

மகாவீர் ஜெயந்தியையொட்டி ஏப்.14ல் புதுச்சேரியில் மதுபானக்கடைகள், சாராயக்கடைகளை மூட உத்தரவு..!!

புதுச்சேரி: மகாவீர் ஜெயந்தியையொட்டி ஏப்.14ல் புதுச்சேரியில் மதுபானக்கடைகள், சாராயக்கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. மதுக்கடைகளை மூடாதவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என புதுச்சேரி கலால்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. …

The post மகாவீர் ஜெயந்தியையொட்டி ஏப்.14ல் புதுச்சேரியில் மதுபானக்கடைகள், சாராயக்கடைகளை மூட உத்தரவு..!! appeared first on Dinakaran.

Tags : Mahaveer Jayanthiyothi ,Puducherry ,Mahavir Jayanti ,Mahaveer ,Jayanthiyothi ,Dinakaran ,
× RELATED புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு எச்சரிக்கை