- சீதாராம் யெச்சூரி
- பொதுச்செயலர்
- இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
- திருவனந்தபுரம்
- பொதுச் செயலாளர்
- கம்யூனிஸ்ட் கட்சி
- இந்தியா
- மார்க்சிஸ்ட் கட்சி
- விசாகப்பட்டினம்
- சீன கம்யூனிஸ்ட் கட்சி
- தின மலர்
திருவனந்தபுரம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராக சீதாராம் யெச்சூரி 3-வது தேர்வு செய்யப்பட்டுள்ளார். விசாகப்பட்டினத்தில் 2015-ல் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கட்சி மாநாட்டில் சீதாராம் யெச்சூரி முதன்முறையாக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். …
The post மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராக சீதாராம் யெச்சூரி மீண்டும் தேர்வு appeared first on Dinakaran.