×

இலங்கையில் 2 மணிக்கு அனைத்துக்கட்சி கூட்டம்: நாடாளுமன்ற சபாநாயகர் மகிந்த யாப்பா அழைப்பு

கொழும்பு: இலங்கையில் அரசியல் குழப்பம் நீடித்துவரும் நிலையில் அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டத்திற்கு சபாநாயகர் அழைப்பு விடுத்திருக்கிறார். பிற்பகல் 2 அணிக்கு அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டம் நடைபெறும் என இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் அறிவித்திருக்கிறார். இலங்கையில் ஆளும் எஸ்.எல்.பி.பி. கட்சி நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை இழந்தது. …

The post இலங்கையில் 2 மணிக்கு அனைத்துக்கட்சி கூட்டம்: நாடாளுமன்ற சபாநாயகர் மகிந்த யாப்பா அழைப்பு appeared first on Dinakaran.

Tags : Sri Lanka ,Parliament Speaker ,Mahinda Yappa ,Colombo ,Speaker ,Parliament ,Dinakaran ,
× RELATED நாகையில் இருந்து இலங்கைக்கு மீண்டும்...