- Senthamangalam
- கோவிந்தராஜ்
- முதன்மை வேளாண் கூட்டுறவு வங்கி
- பேளுக்குறிச்சி, நாமக்கல் மாவட்டம்
- தமிழ்நாடு அரசு
- தின மலர்
சேந்தமங்கலம்: நாமக்கல் மாவட்டம், பேளுக்குறிச்சியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி செயலாளராக இருப்பவர் கோவிந்தராஜ்(56). இந்த வங்கியில், தமிழக அரசின் நகை தள்ளுபடி திட்டத்தின் கீழ், 311 பயனாளிகளுக்கு ரூ.1.71 கோடி நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதனிடையே வங்கியின் செயலாளர் கோவிந்தராஜ், அலுவலக செலவுக்காக எனக்கூறி, நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்ட பயனாளிகளிடம் ரூ.4 ஆயிரம் கேட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதையடுத்து அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். …
The post லஞ்சம் கேட்ட வங்கி செயலாளர் சஸ்பெண்ட் appeared first on Dinakaran.