×

விருதுநகர் பாலியல் வன்கொடுமை : சிபிசிஐடி நடத்திய விசாரணை நிறைவு

விருதுநகர் : விருதுநகர் இளம்பெண் பாலியல் வன்கொடுமை வழக்கில் காவலில் எடுக்கப்பட்ட நான்கு பேரிடம் 6 நாட்களாக சிபிசிஐடி நடத்திய விசாரணை நிறைவு பெற்றுள்ளது.  சிபிசிஐடி விசாரணை நிறைவடைந்ததை அடுத்து ஹரிஹரன், ஜூனைத் அகமது, மாடசாமி, பிரவீன் ஆகிய 4 பேரும் ஸ்ரீவில்லிபுத்தூர் வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகின்றனர்….

The post விருதுநகர் பாலியல் வன்கொடுமை : சிபிசிஐடி நடத்திய விசாரணை நிறைவு appeared first on Dinakaran.

Tags : Virudunagar ,CPCIT ,Virudnagar ,Dinakaran ,
× RELATED விருதுநகர் குவாரி விபத்தில்...