×

மதுரையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் விஷமருந்தி தற்கொலைக்கு முயற்சி

மதுரை: மதுரை திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் விஷமருந்தி தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளனர். கடன் பிரச்னையால் ரவீந்திரன், மனைவி ரோஷினி, மகள்கள் நிகிதா, கார்த்திகா தற்கொலைக்கு முயற்சி செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. …

The post மதுரையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் விஷமருந்தி தற்கொலைக்கு முயற்சி appeared first on Dinakaran.

Tags : Madurai ,Madurai Tirapparankuram ,
× RELATED மதுரை கோரிப்பாளையம் பகுதியில் சோதனை...