×

செய்யாறு அருகே முளகிரிபட்டு கிராமத்தில் பூச்சிமருந்து குடித்து விவசாயி தற்கொலை

செய்யாறு: செய்யாறு அருகே முளகிரிபட்டு கிராமத்தில் பூச்சிமருந்து குடித்து ராஜாங்கம் என்ற விவசாயி தற்கொலை செய்துக் கொண்டார். தனது நிலத்தில் கரும்புகளை அறுவடை செய்ய பணம் இல்லாததால் மனமுடைந்து ராஜாங்கம் தற்கொலை செய்துக் கொண்டார். …

The post செய்யாறு அருகே முளகிரிபட்டு கிராமத்தில் பூச்சிமருந்து குடித்து விவசாயி தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Mulakiripattu ,Seyyar ,Seiyaru ,Rajangam ,Dinakaran ,
× RELATED அரசு பஸ் கண்டக்டர் மண்டை உடைப்பு...