×

தொழிலாளர் சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து போராட்டம் நடத்தியதாக திருமாவளவன் மீது தாக்கல் செய்த குற்றப்பத்திரிக்கை ரத்து

சென்னை: தொழிலாளர் சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து போராட்டம் நடத்தியதாக திருமாவளவன் மீது தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிக்கையை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. திமுக. எம்.பி. சண்முகம், சி.ஐ.டி.யூ. சவுந்தரராஜன் ஆகியோர் மீதான குற்றப்பத்திரிக்கையையும் உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. …

The post தொழிலாளர் சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து போராட்டம் நடத்தியதாக திருமாவளவன் மீது தாக்கல் செய்த குற்றப்பத்திரிக்கை ரத்து appeared first on Dinakaran.

Tags : Chennai ,Chennai High Court ,Dinakaran ,
× RELATED உடல் உறுப்பு தானம்.. காப்பீடு மற்றும் 3...