×

வேளாண் சட்டங்களை எதிர்ப்பதில் எவ்வித அர்த்தமுமில்லை: பிரதமர் மோடி உரை

டெல்லி: வேளாண் சட்டங்களை எதிர்ப்பதில் எவ்வித அர்த்தமுமில்லை என மாநிலங்களவையில் பிரதமர் மோடி உரையாற்றினார். வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தை கைவிடுங்கள் என கூறினார். டெல்லி எல்லையில் போராடி வரும் விவசாயிகளுக்கு பிரதமர் மோடி வேண்டுக்கோள் விடுத்துள்ளார். …

The post வேளாண் சட்டங்களை எதிர்ப்பதில் எவ்வித அர்த்தமுமில்லை: பிரதமர் மோடி உரை appeared first on Dinakaran.

Tags : PM Modi ,Delhi ,Modi ,
× RELATED எல்லோரையும் போல நானும் எனது ஆட்டத்தை...