- கோபிசெட்டிபாளையம்
- கோபிசெட்டிப்பாளையம்
- அஇஅதிமுக
- ராமசாமி
- பாஜக
- செந்தில்குமார்
- Gopichettipalayam
- தின மலர்
கோபிச்செட்டிப்பாளையம்: கோபிச்செட்டிப்பாளையம் அருகே அனுமதியின்றி திருட்டுத்தனமாக மணல் கடத்தலில் ஈடுபட்ட அதிமுக நிர்வாகி ராமசாமி, பாஜக நிர்வாகி செந்தில் குமார் ஆகியோருக்கு சொந்தமான 2 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் லாரி டிரைவராக இருந்த ராமசாமியின் மகன் சுரேந்திரனை போலீசார் கைது செய்தனர். …
The post கோபிச்செட்டிப்பாளையம் அருகே அனுமதியின்றி மணல் கடத்தல்: 2 லாரிகள் பறிமுதல் appeared first on Dinakaran.