×

சென்னை மத்திய குற்றப்பிரிவு விசாரணை அதிகாரி முன் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆஜர்

சென்னை: சென்னை மத்திய குற்றப்பிரிவு விசாரணை அதிகாரி முன் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆஜரானார். ரூ.5 கோடி மதிப்புள்ள நில அபகரிப்பு வழக்கில் நிபந்தனை ஜாமீன் பெற்ற நிலையில் கையெழுத்திட ஆஜரானார்.  …

The post சென்னை மத்திய குற்றப்பிரிவு விசாரணை அதிகாரி முன் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆஜர் appeared first on Dinakaran.

Tags : Former Minister ,Jayakumar Ajar ,Chennai Central Crime Branch ,Chennai ,Jayakumar ,Minister ,Dinakaran ,
× RELATED மெத்தாம்பெட்டமின் விற்றவர் சிக்கினார்