- தெற்கு காசி மாவட்டம்
- குடாலத்தின் சிறப்பு மேடை
- சிறப்பு மேடை விருந்து
- தெற்கு கஷாசி மாவட்டம் குடாலம்
- தெற்கு கஷாசி மாவட்டம் கில்லாலம் சிறப்பு மேடை விருந்து
- தின மலர்
தென்காசி மாவட்டம் குற்றாலம் சிறப்பு நிலை பேரூராட்சி தலைவருக்கான மறைமுக தேர்தல் இரண்டாவது முறையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. போதிய உறுப்பினர்கள் வருகை தராததால் மறைமுக தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கரூர் மாவட்டம் புலியூர் பேரூராட்சி தலைவருக்கான மறைமுக தேர்தலும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. …
The post தென்காசி மாவட்டம் குற்றாலம் சிறப்பு நிலை பேரூராட்சி தலைவருக்கான மறைமுக தேர்தல் இரண்டாவது முறையாக ஒத்திவைப்பு appeared first on Dinakaran.