×

வழக்கறிஞர் சங்கரசுப்புவின் மகன் சதீஸ்குமார் கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்

சென்னை: வழக்கறிஞர் சங்கரசுப்புவின் மகன் சதீஸ்குமார் கொலை வழக்கு சென்னை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. 9 ஆண்டுகள் ஆகியும் யார் குற்றவாளி என கண்டறியப்படாத நிலையில் வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. சிபிஐ தற்கொலை என்றும், சிறப்பு புலனாய்வு பிரிவு கொலை என்றும் முடிவுக்கு வந்ததால் வழக்கு சிபிசிஐடியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது….

The post வழக்கறிஞர் சங்கரசுப்புவின் மகன் சதீஸ்குமார் கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் appeared first on Dinakaran.

Tags : Sankarasuppu ,Sadeeskumar ,CPCID ,Chennai ,Satiskumar ,Sangarasuppu ,Sadiskumar ,
× RELATED ரூ.4 கோடி பறிமுதல் வழக்கு: பா.ஜ.க....