- திண்டுகல்
- திண்டுகல் மாவட்ட நீதிமன்றம்
- திண்டுக்கல்
- ஆண்டி
- திண்டுக்கல்
- திருவிழா
- பெருமாந்தோவில்பட்டி
- தித்திகுல் மாவட்ட நீதிமன்றம்
- தின மலர்
திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே 2010-ல் ஆண்டி என்பவர் கொல்லப்பட்ட வழக்கில் இருந்து 61 பேர் விடுவிக்கப்பட்டனர். பெருமாள்கோவில்பட்டியில் கோயில் திருவிழாவில் நடந்த மோதலில் ஆண்டி என்பவர் கொலை செய்யப்பட்டார். குற்றம் நிரூபிக்கப்படாததால் குற்றம் சாட்டப்பட்ட 61 பேரையும் திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றம் விடுவித்தது. …
The post திண்டுக்கல் அருகே கொலை வழக்கில் 61 பேர் விடுப்பு: குற்றம் நிரூபிக்கப்படாததால் திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.