×

மூலப்பொருட்களின் விலை ஏற்றம் காரணமாக தீப்பெட்டி பண்டல் விலை உயர்வு

தூத்துக்குடி: மூலப்பொருட்களின் விலை ஏற்றம் காரணமாக தீப்பெட்டி பண்டல் விலை ரூ.300-லிருந்து ரூ. 350-ஆக உயர்ந்துள்ளது. கோவில்பட்டியில் நடந்த தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்க கூட்டத்தில் விலை உயர்வு குறித்து முடிவெடுக்கப்பட்டுள்ளது. பண்டல்கள் விலை உயர்ந்தாலும் சில்லறையில் விற்கப்படும் தீப்பெட்டி விலையில் எவ்வித மாற்றமும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது….

The post மூலப்பொருட்களின் விலை ஏற்றம் காரணமாக தீப்பெட்டி பண்டல் விலை உயர்வு appeared first on Dinakaran.

Tags : Matchbox ,Kovilpatti ,Dinakaran ,
× RELATED தூத்துக்குடி மாவட்டம்...