×

சிம்மக்கல் நிதி நிறுவனத்தில் வாடிக்கையாளரின் 63 சவரன் நகை மாயம்: நிதி நிறுவன மேலாளர் போலீசில் புகார்

மதுரை: சிம்மக்கல் மணிநகரத்தில் உள்ள நிதி நிறுவனத்தில் வாடிக்கையாளர் ஒருவரின் 63 சவரன் நகைகள் மாயமானது. நகைகள் மாயமானபோது நிதி நிறுவன ஊழியர் காளிதாஸ் என்பவரும் மாயமானதால் நிதி நிறுவன மேலாளர் போலீசில் புகார் அளித்தார்.  …

The post சிம்மக்கல் நிதி நிறுவனத்தில் வாடிக்கையாளரின் 63 சவரன் நகை மாயம்: நிதி நிறுவன மேலாளர் போலீசில் புகார் appeared first on Dinakaran.

Tags : Simmakkal Financial Institution ,Madurai ,Savaran ,Simmakkal Maninagar ,Dinakaran ,
× RELATED சீசன் துவங்கியும் மாம்பழங்கள் வரத்து இல்லை