×

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்தில் முதன்முறையாக ஓ.பன்னீர்செல்வம் நேரில் ஆஜர்

சென்னை: ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்தில் முதன்முறையாக ஓ.பன்னீர்செல்வம் நேரில் ஆஜராகியுள்ளார். கடந்த 4 ஆண்டில் 8 முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாத ஓ.பி.எஸ். விசாரணை ஆணையத்தில் முதன்முறையாக இன்று ஆஜரானார். அப்பல்லோ மருத்துவர்களிடம் சசிகலா தரப்பு வழக்கறிஞர் குறுக்கு விசாரணை நடத்தி வரும் நிலையில் ஓ.பி.எஸ். ஆஜராகியுள்ளார்….

The post ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்தில் முதன்முறையாக ஓ.பன்னீர்செல்வம் நேரில் ஆஜர் appeared first on Dinakaran.

Tags : Arumukasamy Commission ,Jayalalithah ,bannerselvam ,Chennai ,Aurumusamy Commission ,O.C. ,Pannerselvam ,Ajar ,Dinakaran ,
× RELATED 5 ஏக்கர் வரை நிலம் வைத்துள்ள சிறு, குறு...