×

தென்காசி மாவட்டத்தில் 3 சிற்றூர்களுக்கு தலா ரூ.10 லட்சம் பரிசு வழங்கியது தமிழ்நாடு அரசு

தென்காசி:  தென்காசி மாவட்டத்தில் ஜாதி வேறுபாடுகளற்ற மயானங்களை அமைத்த கலிங்கப்பட்டி, அருணாச்சலபுரம், தளவாய்புரம் ஆகிய சிற்றூர்களுக்கு தலா ரூ.10 லட்சம் தமிழ்நாடு அரசு பரிசு வழங்கியது. தென்காசி மாவட்டத்தில் நல்லிணக்கத்தோடு வாழும் பெரியபிள்ளைவலசை, அத்திப்பட்டி கிராமங்களுக்கு தலா ரூ.10 லட்சம் பரிசு வழங்கியது….

The post தென்காசி மாவட்டத்தில் 3 சிற்றூர்களுக்கு தலா ரூ.10 லட்சம் பரிசு வழங்கியது தமிழ்நாடு அரசு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu government ,Tenkasi district ,Thenkasi ,Kalingapatti ,Arunachalapuram ,Thalavaipuram ,Thenkasi district ,
× RELATED அயலக தமிழர் நல வாரியம் மூலம் வெளிநாடு,...