×

காஞ்சிபுரத்தில் உள்ள அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனை உயர் தர மருத்துவமனையாக தரம் உயர்த்தப்படும்: பழனிவேல் தியாகராஜன்

சென்னை: காஞ்சிபுரத்தில் உள்ள அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனை 750 படுக்கை வசதிகளுடைய தன்னாட்சி அதிகாரம் பெற்ற உயர் தர மருத்துவமனையாக தரம் உயர்த்தப்படும் என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்திருக்கிறார். ரூ.100 கோடி மதிப்பீட்டில் உலக வங்கி உதவியுடன் செயல்படுத்தப்படும் எனவும் பழனிவேல் தியாகராஜன் குறிப்பிட்டிருக்கிறார். …

The post காஞ்சிபுரத்தில் உள்ள அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனை உயர் தர மருத்துவமனையாக தரம் உயர்த்தப்படும்: பழனிவேல் தியாகராஜன் appeared first on Dinakaran.

Tags : Anna Memorial Cancer Hospital ,Kanchipuram ,Pranivel Thyagarajan ,Chennai ,Pannivel Thyagarajan ,
× RELATED போதைப்பொருள் விற்பனை செய்தால்...