புதுடெல்லி: உத்தர பிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், கோவா மற்றும் மணிப்பூர் மாநிலங்களில் சமீபத்தில் முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. இது தொடர்பாக கடந்த ஞாயிற்றுக்கிழமை கட்சியின் செயற்குழு கூட்டத்தை கூட்டி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அவசர ஆலோசனை நடத்தினார். அதில், கட்சி அமைப்புகளில் அதிரடி மாற்றங்கள் செய்ய முடிவு செய்யப்பட்டது. இதன் முதல் கட்டமாக, தேர்தலில் தோல்வியை தழுவிய 5 மாநிலங்களின் காங்கிரஸ் தலைவர்களை ராஜினாமா செய்யும்படி சோனியா காந்தி நேற்று உத்தரவிட்டார். …
The post தேர்தல் படுதோல்வி 5 மாநில காங்கிரஸ் தலைவர்கள் பதவி விலக சோனியா உத்தரவு appeared first on Dinakaran.