×

நெல்லை களக்காடு அருகே ‘நீராவி’ முருகன் என்ற ரவுடி போலீஸ் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை

நெல்லை: நெல்லை களக்காட்டில் போலீசின் என்கவுன்ட்டரில் பிரபல ரவுடி நீராவி முருகன் சுட்டுக்கொல்லப்பட்டார். பல குற்றவழக்குகளில் தொடர்புடைய நீராவி முருகனை திண்டுக்கல் தனிப்படை போலீசார் சுட்டுக்கொன்றனர். தூத்துக்குடியை சேர்ந்த நீராவி முருகன் மீது கடத்தல் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது.     …

The post நெல்லை களக்காடு அருகே ‘நீராவி’ முருகன் என்ற ரவுடி போலீஸ் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை appeared first on Dinakaran.

Tags : Steam Murugan ,Paddy ,Roudy ,Rowdy ,Nolli ,Paddy Khalakadam ,Rudy Police ,
× RELATED செங்கல்பட்டு அருகே 5 ஆயிரம்...