×

திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூரில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதி விபத்து !

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூரில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த அண்ணன், தங்கை உயிரிழந்துள்ளனர். வெங்கடேசன், கவுசல்யா ஆகியோர் உயிரிழந்ததை அடுத்து, லாரி ஓட்டுநர் தப்பியோடினார்….

The post திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூரில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதி விபத்து ! appeared first on Dinakaran.

Tags : Thiruvallur district ,Thirunanavur Thiruvallur ,Thirunandavur ,
× RELATED திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தில்...