மதுரை: மதுரை பழங்காநத்தத்தில் முல்லை பெரியாறு அணை உரிமையை பாதுகாக்க வலியுறுத்தி விவசாயிகள் போராட்டம் நடத்தினர். 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். …
The post மதுரையில் முல்லை பெரியாறு அணை உரிமையை பாதுகாக்க விவசாயிகள் போராட்டம் appeared first on Dinakaran.