×

சென்னையில் இரவு 10 மணிக்குப் பிறகு பெண்களுக்கும், முதியவர்களுக்கும் இலவச சவாரி: பெண் ஆட்டோ ஓட்டுனருக்கு குவியம் பாராட்டு

சென்னை: சென்னையைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ராஜி அசோக், பெண்கள் மற்றும் முதியவர்களுக்கு இலவச சவாரி வழங்குகிறார். கடந்த 23 ஆண்டுகளாக இரவு 10 மணிக்குப் பிறகு பெண் மாணவர்களுக்கும், வயதானவர்களுக்கும் இலவச சவாரி வழங்கி வருவதாகவும், அவசர காலங்களில் மருத்துவமனைக்கு இலவச சவாரிகளையும் வழங்குவதாகும் தெரிவித்துள்ளார். …

The post சென்னையில் இரவு 10 மணிக்குப் பிறகு பெண்களுக்கும், முதியவர்களுக்கும் இலவச சவாரி: பெண் ஆட்டோ ஓட்டுனருக்கு குவியம் பாராட்டு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Kuvyam ,Raji Ashok ,Kuvyam Pradhan ,
× RELATED பெண் தொகுப்பாளருக்கு பாலியல் தொல்லை...