- சிவகிரி
- தென்காசி
- தென்காசி மாவட்டம்
- சிவகிரி அரசு
- துணைத்தலைவர்
- இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
- திசுவாகம் கூட்டணி
- சிவகிரி
- துணைக் குடியரசு
- ரணகிரி பிரதேசம்
தென்காசி: தென்காசி மாவட்டம், சிவகிரி பேரூராட்சி துணைத்தலைவர் பதவி திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. ஆனால், இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் அருணாசலத்தை எதிர்த்து போட்டியிட்ட திமுகவைச் சேர்ந்த விக்னேஷ் வெற்றி பெற்றார். கூட்டணிக்கு ஒதுக்கீடு செய்த பதவிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற திமுகவினர், உடனடியாக ராஜினாமா செய்யும்படி முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். இதை ஏற்று விக்னேஷ், துணைத்தலைவர் பதவியை நேற்று ராஜினாமா செய்தார். இதற்கான கடிதத்தை பேரூராட்சி தலைவர் கோமதி சங்கரியிடம் வழங்கினார்….
The post சிவகிரி பேரூராட்சி துணை தலைவர் ராஜினாமா appeared first on Dinakaran.