×

மே.வங்கம் மாநிலம் முர்ஷிதாபாதில் 2 எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் உயிரிழப்பு..!!

மேற்குவங்கம்: மேற்குவங்கம் மாநிலம் முர்ஷிதாபாத் மாவட்டம் கக்மாரியிலுள்ள எல்லை பாதுகாப்பு படை முகாமில் 2 வீரர்கள் உயிரிழந்தனர். முகாமில் இருவருக்கிடையே ஏற்பட்ட மோதலில் தமிழகத்தை சேர்ந்த ஒருவர் உட்பட 2 வீரர்கள் உயிரிழந்தனர். …

The post மே.வங்கம் மாநிலம் முர்ஷிதாபாதில் 2 எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Mae. Bengal State ,Murshidabad ,Border Security Force ,West Bengal ,Kakmari, Murshidabad district ,Mae ,2 ,Murshidabad, Bengal State ,Dinakaran ,
× RELATED ஒன்றியத்தில் பலவீனமான அரசை விரும்புகிறார் மம்தா: நட்டா குற்றச்சாட்டு