×

விருதுநகர் அருகே தனியார் பட்டாசு ஆலையில் வெடி விபத்து..!: ஒருவர் பலி

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மேல ஒட்டம்பட்டி பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். பரமன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் ஒரு அறை தரைமட்டமானது. பட்டாசு ஆலை ஊழியர் ராமர் படுகாயமடைந்த நிலையில் தீயை கட்டுப்படுத்தும் பணி நடந்து வருகிறது….

The post விருதுநகர் அருகே தனியார் பட்டாசு ஆலையில் வெடி விபத்து..!: ஒருவர் பலி appeared first on Dinakaran.

Tags : Virudhunagar ,Mela Ottampatti ,Chatur ,Virudhunagar district ,Paraman ,Dinakaran ,
× RELATED தீப்பெட்டி ஆலையில் கழிவுக் குச்சிகளை அகற்றும்போது தீ விபத்து!