மாஸ்கோ: கார்கிவ் நகரில் இருந்து வெளிநாட்டு மாணவர்களை மீட்க தயாராக இருந்தும் அதனை உக்ரைன் ராணுவம் தடுப்பதாக ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது. ரஷ்யாவுக்கும், நேட்டோவுக்கும் இடையே உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி மோதலை தூண்டிவிட பார்க்கிறார் என ரஷ்யா குற்றச்சாட்டை தெரிவித்துள்ளது. பொருளாதார தடை விதித்தாலும் தங்கள் நாட்டை தனிமைப்படுத்த முடியாது என ரஷ்ய அதிபர் மாளிகை அறிக்கை வெளியிட்டது. …
The post கார்கிவ் நகரில் இருந்து வெளிநாட்டு மாணவர்களை மீட்க தயாராக இருந்தும் அதனை உக்ரைன் தடுக்கிறது: ரஷ்யா குற்றச்சாட்டு appeared first on Dinakaran.