×

டென்மார்க் நாட்டில் விமானத்தின் எஞ்சினால் உறிஞ்சப்பட்டு பயணி ஒருவர் உயிரிழப்பு

டென்மார்க்: டென்மார்க் நாட்டில் விமானத்தின் எஞ்சினால் உறிஞ்சப்பட்டு பயணி ஒருவர் உயிரிழந்துள்ளார். பயணி ஒருவர் விமான எஞ்சினில் சிக்கி உயிரிழந்ததை அடுத்து அனைத்து பயணிகளும் விமானத்தில் இருந்து இறக்கப்பட்டனர். பயணி ஒருவர் எஞ்சினில் சிக்கி உயிரிழப்பதை நேரில் பார்த்த சக பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

The post டென்மார்க் நாட்டில் விமானத்தின் எஞ்சினால் உறிஞ்சப்பட்டு பயணி ஒருவர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Denmark Denmark ,Denmark ,Dinakaran ,
× RELATED நார்வே, டென்மார்க், சுவீடன் ஆகிய...